பிரித்தானியாவின் மலேசிய தூதரகத்திற்கு முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்டித்து பிரித்தானியாவின் மலேசிய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (06) நடாத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மலேசியாவில் தங்களின் கணவர்களை விடுவிக்க கோரி கோலாலம்பூரில் உள்ள மலேசியா காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு எதிரே பெண்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக … Continue reading பிரித்தானியாவின் மலேசிய தூதரகத்திற்கு முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்